ரெயிலில் 3 பயணிகள் எரித்துக்கொலை: கைதான ஷாரூக் ஷபி மீது பயங்கரவாத தடுப்பு சட்டம் பாய்ந்தது

ரெயிலில் 3 பயணிகள் எரித்துக்கொலை: கைதான ஷாரூக் ஷபி மீது பயங்கரவாத தடுப்பு சட்டம் பாய்ந்தது

கேரளாவில் ரெயிலில் 3 பயணிகள் எரித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஷாரூக் ஷபி மீது பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
17 April 2023 10:29 PM GMT
சிறைகளில் இருந்து விடுதலைப்புலிகள் விரைவில் விடுதலை - இலங்கை பிரதமர்

சிறைகளில் இருந்து விடுதலைப்புலிகள் விரைவில் விடுதலை - இலங்கை பிரதமர்

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள், பயங்கரவாத தடுப்புச்சட்டம் ரத்து செய்யப்படும் என்று அந்த நாட்டின் பிரதமர் தினேஷ் குணவர்த்தனே அறிவித்துள்ளார்.
8 Oct 2022 5:26 PM GMT
இலங்கையின் பயங்கரவாத தடுப்பு சட்டம் ரத்தாகிறது: புதிய சட்டம் கொண்டுவர நடவடிக்கை

இலங்கையின் பயங்கரவாத தடுப்பு சட்டம் ரத்தாகிறது: புதிய சட்டம் கொண்டுவர நடவடிக்கை

இலங்கையில் அமலில் உள்ள கடுமையான பயங்கரவாத தடுப்பு சட்டத்துக்கு சர்வதேச நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளதால் அந்த சட்டத்துக்கு பதிலாக புதிய சட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
24 Aug 2022 2:11 AM GMT