சக கைதிகளின் நலன்களுக்காக ரூ.5.11 கோடி வழங்க விருப்பம்:  டி.ஜி.பி.க்கு சுகேஷ் சந்திரசேகர் கடிதம்

சக கைதிகளின் நலன்களுக்காக ரூ.5.11 கோடி வழங்க விருப்பம்: டி.ஜி.பி.க்கு சுகேஷ் சந்திரசேகர் கடிதம்

அன்புக்கு உரியவர்கள் ஆண்டுக்கணக்கில் சிறையில் இருக்கும் விரக்தியில், தற்கொலை செய்த அவர்களது குடும்பங்களை பார்த்திருக்கிறேன் என சுகேஷ் சந்திரசேகர் உருக்கமுடன் கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.
22 March 2023 9:07 AM GMT