சத்துணவு ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்

சத்துணவு ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாகம், காவலான் கேட் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
18 April 2023 8:43 AM GMT