ஆக்கிரமிப்புகளை அகற்றியபோது வீடுகள் சேதம்:தாசில்தாரை பணிநீக்கம் செய்யக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்பணி வழங்க வலியுறுத்தி அரசு ஊழியர்கள் தர்ணா

ஆக்கிரமிப்புகளை அகற்றியபோது வீடுகள் சேதம்:தாசில்தாரை பணிநீக்கம் செய்யக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்பணி வழங்க வலியுறுத்தி அரசு ஊழியர்கள் தர்ணா

ஆக்கிரமிப்புகளை அகற்றியபோது வீடுகள் சேதமடைய காரணமான தாசில்தாரை பணி நீக்கம் செய்யக்கோரி கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த அரசு ஊழியர்கள் தாசில்தாருக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
14 Aug 2023 6:45 PM GMT