அரிய வகை நோய் பாதித்த குழந்தைகளுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த பெண்மணி

அரிய வகை நோய் பாதித்த குழந்தைகளுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த பெண்மணி

மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த பத்ம விருது பட்டியலில் புதுவையை சேர்ந்த டாக்டர் நளினியும் இடம் பெற்றார். ஹீமோபிலியா நோயால் (ரத்தம் உறைவதை தடுக்கும்) பாதிக்கப்படும் குழந்தைகளுக்கான சேவையை பாராட்டி நளினிக்கு நாட்டின் உயரிய பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது.
5 Feb 2023 4:19 PM GMT