கல்குவாரிக்கு அனுமதி வழங்கிய விவகாரம் - புதுக்கோட்டை கலெக்டர் நேரில் ஆஜராக மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு

கல்குவாரிக்கு அனுமதி வழங்கிய விவகாரம் - புதுக்கோட்டை கலெக்டர் நேரில் ஆஜராக மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு

புதுக்கோட்டை கலெக்டர் ஏப்ரல் 20-ந்தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
13 April 2023 12:22 PM GMT