வேங்கைவயல் வழக்கு: டி.என்.ஏ. பரிசோதனைக்கு மறுத்த 8 பேரிடம் இன்று ரத்த மாதிரி சேகரிப்பு - புதுக்கோட்டை கோர்ட்டு உத்தரவு

வேங்கைவயல் வழக்கு: டி.என்.ஏ. பரிசோதனைக்கு மறுத்த 8 பேரிடம் இன்று ரத்த மாதிரி சேகரிப்பு - புதுக்கோட்டை கோர்ட்டு உத்தரவு

வேங்கைவயல் வழக்கில் டி.என்.ஏ. பரிசோதனைக்கு மறுத்த 8 பேரிடம் இன்று (புதன்கிழமை) ரத்த மாதிரி சேகரிக்க புதுக்கோட்டை கோர்ட்டு உத்தரவிட்டது.
4 July 2023 11:31 PM GMT