மணல் குவாரிகளில் அமலாக்கத்துறையினர் சோதனை

மணல் குவாரிகளில் அமலாக்கத்துறையினர் சோதனை

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மணல் குவாரிகளில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். மணல் அள்ளப்பட்டுள்ள விவரம் குறித்து நவீன தொழில்நுட்ப கருவி மூலம் கணக்கிட்டனர்.
15 Oct 2023 5:59 PM GMT
மாரிக்குப்பம் அருகே முட்புதராக காட்சி அளிக்கும் போலீஸ் குடியிருப்பு

மாரிக்குப்பம் அருகே முட்புதராக காட்சி அளிக்கும் போலீஸ் குடியிருப்பு

மாரிக்குப்பம் அருகே போலீஸ் குடியிருப்பு முட்புதராக காட்சி அளிக்கிறது. இதையடுத்து முட்புதரை அகற்ற கோரி போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
26 Aug 2023 9:02 PM GMT
கரூரில் முறைகேடாக இயங்கிய குவாரிகளுக்கு ரூ.44 கோடி அபராதம் விதிப்பு

கரூரில் முறைகேடாக இயங்கிய குவாரிகளுக்கு ரூ.44 கோடி அபராதம் விதிப்பு

மேலும், 30 குவாரிகளுக்கு அபராதம் விதிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
30 Jun 2023 6:58 AM GMT
வெடி வைத்து பாறைகளை தகர்ப்பதால் வீடுகளில் விரிசல் கல் குவாரியில் பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

வெடி வைத்து பாறைகளை தகர்ப்பதால் வீடுகளில் விரிசல் கல் குவாரியில் பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

வெடி வைத்து பாறைகளை தகர்ப்பதால் வீடுகளில் விரிசல் ஏற்படுவதாக கூறி கல் குவாரியில் பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
30 Dec 2022 3:25 PM GMT
திருத்தணி பெரியார் நகரில் கல்குவாரிகளில் குப்பைகளை கொட்டுவதால் நிலத்தடி நீர் மாசுபாடு - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

திருத்தணி பெரியார் நகரில் கல்குவாரிகளில் குப்பைகளை கொட்டுவதால் நிலத்தடி நீர் மாசுபாடு - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

திருத்தணி பெரியார் நகரில் கல்குவாரிகளில் குப்பைகளை கொட்டுவதால் நிலத்தடி நீர் மாசுபடுகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
24 Dec 2022 11:28 AM GMT
கல்குவாரிகள் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

கல்குவாரிகள் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

நொய்யல் அருகே குப்பம் கிராமத்தில் 2 தனியார் கல்குவாரிகள் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
17 Dec 2022 6:09 PM GMT
நெல்லையில் 14 குவாரிகளை நிரந்தரமாக மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவு

நெல்லையில் 14 குவாரிகளை நிரந்தரமாக மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவு

14 குவாரிகளையும் நிரந்தரமாக மூட மாவட்ட கலெக்டர் பிறப்பித்த உத்தரவை கோர்ட்டும் உறுதி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 Oct 2022 5:33 PM GMT
நெல்லையில் 55 கல்குவாரிகளிலும் அதிகாரிகள் ஆய்வு - மாவட்ட கலெக்டர் தகவல்

நெல்லையில் 55 கல்குவாரிகளிலும் அதிகாரிகள் ஆய்வு - மாவட்ட கலெக்டர் தகவல்

நெல்லையில் 55 கல்குவாரிகளிலும் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருவதாக கலெக்டர் விஷ்ணு தெரிவித்தார்.
28 May 2022 11:26 PM GMT