தேர்தல் அரசியலில் ஓய்வு பெற்றது சுயமாக எடுத்த முடிவு - கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா

தேர்தல் அரசியலில் ஓய்வு பெற்றது சுயமாக எடுத்த முடிவு - கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா

தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றது சுயமாக எடுத்த முடிவு என்று எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
25 Feb 2023 9:35 PM GMT