மாமல்லபுரம் கடற்கரையில் ரேடார் கருவி கரை ஒதுங்கியதால் பரபரப்பு

மாமல்லபுரம் கடற்கரையில் ரேடார் கருவி கரை ஒதுங்கியதால் பரபரப்பு

கப்பல்களை கண்காணிக்க அமைக்கப்பட்ட ரேடார் கருவி ஒன்று கடல் சீற்றத்தால் சங்கிலி அறுந்து மாமல்லபுரம் கடற்கரையில் கரை ஒதுங்கியதால் அங்கு பரபரப்பு நிலவியது.
27 Jun 2023 8:39 AM GMT