விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில்  மழைநீரில் மூழ்கிய ரெயில்வே சுரங்கப்பாதை    நகராட்சியின் அலட்சியத்தால் 3 கி.மீ. தூரம் சுற்றிச்சென்ற மாணவர்கள், பொதுமக்கள்

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் மழைநீரில் மூழ்கிய ரெயில்வே சுரங்கப்பாதை நகராட்சியின் அலட்சியத்தால் 3 கி.மீ. தூரம் சுற்றிச்சென்ற மாணவர்கள், பொதுமக்கள்

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் மழைநீரால் ரெயில்வே சுரங்கப்பாதை மூழ்கியது. அந்த தண்ணீரை வெளியேற்ற உடனடி நடவடிக்கை எடுக்காத நகராட்சியின் அலட்சியத்தால் 3 கி.மீ. தூரம் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் சுற்றிச்சென்றனர்.
31 Aug 2023 6:45 PM GMT