வரலாறு காணாத மழையால் பாதிப்பு: துபாய் சர்வதேச விமான நிலையத்தில் மீண்டும் விமான சேவை தொடங்கியது

வரலாறு காணாத மழையால் பாதிப்பு: துபாய் சர்வதேச விமான நிலையத்தில் மீண்டும் விமான சேவை தொடங்கியது

துபாய் சர்வதேச விமான நிலையம் அடுத்த 24 மணி நேரத்தில் முழு செயல்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
18 April 2024 6:46 PM GMT
தூத்துக்குடி மழை வெள்ளம்: மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 6 பேர் நியமனம் - தமிழக அரசு உத்தரவு

தூத்துக்குடி மழை வெள்ளம்: மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 6 பேர் நியமனம் - தமிழக அரசு உத்தரவு

தூத்துக்குடியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 6 பேரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
22 Dec 2023 10:48 AM GMT
விச்சூர் ஊராட்சியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் இடங்களில் கலெக்டர் ஆய்வு

விச்சூர் ஊராட்சியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் இடங்களில் கலெக்டர் ஆய்வு

மணலிபுதுநகர் அருகே விச்சூர் ஊராட்சியில் மழை வெள்ள காலங்களில் பாதிக்கப்படும் இடங்களை முன்னெச்சரிக்கையாக நேரில் சென்று ஆய்வு செய்த கலெக்டர் கால்வாய் அடைப்புகளை அகற்ற உத்தரவிட்டார்.
21 Nov 2022 12:20 PM GMT
கிளாம்பாக்கம் பஸ் நிலையம் எதிரே சாலையில் மழை வெள்ளம் ஆறு போல் ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதி - கலெக்டர் ஆய்வு

கிளாம்பாக்கம் பஸ் நிலையம் எதிரே சாலையில் மழை வெள்ளம் ஆறு போல் ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதி - கலெக்டர் ஆய்வு

கிளாம்பாக்கம் பஸ் நிலையம் எதிரே சாலையில் மழை வெள்ளம் ஆறு போல் ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள். இது குறித்து தகவல் அறிந்த செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
2 Nov 2022 8:34 AM GMT