கிராம ஊராட்சிகளில் தூய்மை பணியாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்

கிராம ஊராட்சிகளில் தூய்மை பணியாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்

தர்மபுரி மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்தனர்.
23 May 2022 4:07 PM GMT