நீதிபதிகளின் ஓய்வு வயதை உயர்த்தினால் தொடர் விளைவுகள் ஏற்படும் - நீதித்துறை எச்சரிக்கை

நீதிபதிகளின் ஓய்வு வயதை உயர்த்தினால் தொடர் விளைவுகள் ஏற்படும் - நீதித்துறை எச்சரிக்கை

ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தினால் செயல்படாதவர்கள் பணியில் தொடர வாய்ப்பாக அமைவதுடன், தொடர் விளைவுகளும் ஏற்படும் என நீதித்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.
25 Dec 2022 6:26 PM GMT