தஞ்சை பெரிய கோவிலில், மங்கள இசையுடன் தொடங்கியது:  மாமன்னன் ராஜராஜ சோழன் 1037-வது சதய விழா

தஞ்சை பெரிய கோவிலில், மங்கள இசையுடன் தொடங்கியது: மாமன்னன் ராஜராஜ சோழன் 1037-வது சதய விழா

தஞ்சை பெரிய கோவிலில் மங்கள இசையுடன் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1037-வது சதயவிழா நேற்று தொடங்கியது. இன்று(வியாழக்கிழமை) பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பேரபிஷேகம் நடக்கிறது.
2 Nov 2022 7:35 PM GMT