மோடி பிரதமரான பிறகு சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்து இருக்கிறது - ராஜ்நாத் சிங்

மோடி பிரதமரான பிறகு சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்து இருக்கிறது - ராஜ்நாத் சிங்

ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் அரசு, தேர்வு வினாத்தாள் கசிவு முறைகேடு மற்றும் மோசமான சட்டம்-ஒழுங்கு நிலவரம் உள்ளிட்ட பல்வேறு மோசமான செயல்பாடுகளுக்கு காரணமாக இருந்துள்ளது என்று ராஜ்நாத் சிங் கூறினார்.
19 Nov 2023 10:15 PM GMT