கேரள முதல் மந்திரி காவல்துறை மீதான கட்டுப்பாட்டை இழந்துவிட்டார் - காங்கிரஸ் மூத்த தலைவர் சென்னிதலா

கேரள முதல் மந்திரி காவல்துறை மீதான கட்டுப்பாட்டை இழந்துவிட்டார் - காங்கிரஸ் மூத்த தலைவர் சென்னிதலா

கேரள முதல் மந்திரி பினராயி விஜயன், அம்மாநில காவல்துறை மீதான கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாக ரமேஷ் சென்னிதலா கூறியுள்ளார்.
30 Oct 2022 12:50 PM GMT