அ.தி.மு.க. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக்கொலை - 6 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்

அ.தி.மு.க. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக்கொலை - 6 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்

செங்குன்றம் அருகே நடைபயிற்சியில் ஈடுபட்டு இருந்த அ.தி.மு.க. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
18 Aug 2023 7:03 AM GMT