2 பெண்கள் பலாத்காரம்;ஓட்டல் ஊழியருக்கு 4 ஆண்டு சிறை; உடுப்பி போக்சோ கோர்ட்டு தீர்ப்பு

2 பெண்கள் பலாத்காரம்;ஓட்டல் ஊழியருக்கு 4 ஆண்டு சிறை; உடுப்பி போக்சோ கோர்ட்டு தீர்ப்பு

மைனர் பெண் மற்றும் அவரது சகோதரியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஓட்டல் ஊழியருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து உடுப்பி போக்சோ கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
9 Oct 2022 7:00 PM GMT