இனப்பெருக்கம் காரணமாக 3 மாத காலமாக மூடல்: வடநெம்மேலி பாம்பு பண்ணை மீண்டும் திறப்பு - விஷம் எடுக்கும் காட்சியை கண்டு ரசித்த பார்வையாளர்கள்

இனப்பெருக்கம் காரணமாக 3 மாத காலமாக மூடல்: வடநெம்மேலி பாம்பு பண்ணை மீண்டும் திறப்பு - விஷம் எடுக்கும் காட்சியை கண்டு ரசித்த பார்வையாளர்கள்

மாமல்லபுரம் அருகே கடந்த 3 மாதமாக மூடப்பட்ட பாம்பு பண்ணை மீ்ண்டும் திறக்கப்பட்ட நிலையில், பாம்புகளில் இருந்து விஷம் எடுக்கும் காட்சிகளை கண்டு பார்வையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
18 Aug 2022 8:43 AM GMT