புனேயில், மண் சரிந்து விழுந்ததால் கிணற்றில் புதைந்து 4 தொழிலாளர்கள் பலி

புனேயில், மண் சரிந்து விழுந்ததால் கிணற்றில் புதைந்து 4 தொழிலாளர்கள் பலி

புனேயில் கிணறு தோண்டும் பணியின் போது மண்சரிவில் சிக்கிய 4 தொழிலாளர்கள் 4 நாள் போராட்டத்துக்கு பிறகு பிணமாக மீட்கப்பட்டனர்.
4 Aug 2023 10:45 PM GMT