மாமல்லபுரம் அருகே மின்கம்பி உரசி தந்தை, மகன் சாவு; உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்

மாமல்லபுரம் அருகே மின்கம்பி உரசி தந்தை, மகன் சாவு; உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்

மின்கம்பி உரசி தந்தை, மகன் பரிதாபமாக இறந்தனர். அவர்களது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி முன்பு மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மின்வாரியம் சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.
21 March 2023 8:30 AM GMT