கொசஸ்தலை ஆற்றின் கரைகள் சீரமைப்பு பணிகள்; நீர்வளத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு

கொசஸ்தலை ஆற்றின் கரைகள் சீரமைப்பு பணிகள்; நீர்வளத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு

மணலிபுதுநகர் அருகே கொசஸ்தலை ஆற்றின் கரைகள் சீரமைக்கப்பட்ட பணிகளை நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
3 Nov 2022 1:10 PM GMT
கீழ்பவானி வாய்க்காலில் 55 கிலோ மீட்டருக்கு சீரமைப்பு பணிகள் செய்ய விவசாயிகள் கோரிக்கை

கீழ்பவானி வாய்க்காலில் 55 கிலோ மீட்டருக்கு சீரமைப்பு பணிகள் செய்ய விவசாயிகள் கோரிக்கை

கீழ்பவானி வாய்க்காலில் 55 கிலோ மீட்டர் தொலைவுக்கு சீரமைப்பு பணிகளை செய்ய வேண்டும் என்று அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் நடந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்த நிலையில், எதிர்ப்பாளர்கள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
19 May 2022 9:17 PM GMT