காணிக்கையாக வழங்கப்படும் வெளிநாட்டு பணத்தை வங்கியில் டெபாசிட் செய்ய திருப்பதி தேவஸ்தானத்துக்கு அனுமதி

காணிக்கையாக வழங்கப்படும் வெளிநாட்டு பணத்தை வங்கியில் டெபாசிட் செய்ய திருப்பதி தேவஸ்தானத்துக்கு அனுமதி

ஏழுமலையானுக்கு காணிக்கையாக வழங்கும் வெளிநாட்டு பணத்தை வங்கியில் டெபாசிட் செய்ய திருப்பதி தேவஸ்தானத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. அபராதத்தை திரும்ப வழங்க ரிசர்வ் வங்கியும் ஒப்புதல் அளித்துள்ளது.
23 April 2023 4:54 PM GMT