அறக்கட்டளையை மதநிறுவனமாக அறிவிக்க அறநிலையத்துறை உதவி ஆணையருக்கு அதிகாரம் இல்லை - சென்னை ஐகோர்ட்டு

அறக்கட்டளையை மதநிறுவனமாக அறிவிக்க அறநிலையத்துறை உதவி ஆணையருக்கு அதிகாரம் இல்லை - சென்னை ஐகோர்ட்டு

முகப்பேர் ஸ்ரீ சந்தானசீனிவாச பெருமாள் அறக்கட்டளையை மதநிறுவனமாக அறிவிக்க இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையருக்கு அதிகாரமில்லை என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
24 Sep 2022 9:18 PM GMT