இலங்கையின் பயங்கரவாத தடுப்பு சட்டம் ரத்தாகிறது: புதிய சட்டம் கொண்டுவர நடவடிக்கை

இலங்கையின் பயங்கரவாத தடுப்பு சட்டம் ரத்தாகிறது: புதிய சட்டம் கொண்டுவர நடவடிக்கை

இலங்கையில் அமலில் உள்ள கடுமையான பயங்கரவாத தடுப்பு சட்டத்துக்கு சர்வதேச நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளதால் அந்த சட்டத்துக்கு பதிலாக புதிய சட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
24 Aug 2022 2:11 AM GMT