சென்னை மாநகரின் குடிநீர் தேவையை முழுமையாக பூர்த்திசெய்ய கிருஷ்ணா நீரை அக்டோபர் வரை திறக்க ஆந்திர அரசுக்கு கோரிக்கை

சென்னை மாநகரின் குடிநீர் தேவையை முழுமையாக பூர்த்திசெய்ய கிருஷ்ணா நீரை அக்டோபர் வரை திறக்க ஆந்திர அரசுக்கு கோரிக்கை

சென்னை மாநகரின் குடிநீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய வருகிற அக்டோபர் மாதம் வரை கிருஷ்ணா நீரை திறந்துவிட வேண்டும் என்று ஆந்திரா அரசுக்கு தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
9 Jun 2023 9:39 AM GMT