ஓய்வு பெற்ற என்ஜினீயருக்கு 6 ஆண்டு சிறை; ரூ.2½ கோடி அபராதம்

ஓய்வு பெற்ற என்ஜினீயருக்கு 6 ஆண்டு சிறை; ரூ.2½ கோடி அபராதம்

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஓய்வு பெற்ற என்ஜினீயருக்கு 6 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2½ கோடி அபராதமும் விதித்து மங்களூரு கோர்ட்டு தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது.
13 July 2022 3:09 PM GMT