ஓய்வுபெற்ற அரசு ஊழியர் லாரி சக்கரத்தில் சிக்கி பலி - மற்றொருவர் படுகாயம்

ஓய்வுபெற்ற அரசு ஊழியர் லாரி சக்கரத்தில் சிக்கி பலி - மற்றொருவர் படுகாயம்

திருவள்ளூரில் லாரி மொபட் மீது மோதிய விபத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொருவர் படுகாயமடைந்தார்.
15 Aug 2023 9:35 AM GMT