பணியில் இருந்து ஓய்வு: தாம்பரம் போலீஸ் கமிஷனர் ரவி விடைபெற்றார்

பணியில் இருந்து ஓய்வு: தாம்பரம் போலீஸ் கமிஷனர் ரவி விடைபெற்றார்

தாம்பரம் போலீஸ் கமிஷனர் ரவி நேற்று பணியில் இருந்து ஓய்வு பெற்றார். காவல் பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும், மக்கள் பணியை தொடர்ந்து செய்வேன் என்று அவர் உற்சாகமாக பேசினார்.
1 Jun 2022 10:20 AM GMT