தர்மயுத்தம் நடத்தி கச்சத்தீவை மீட்பேன் - ஓ.பன்னீர்செல்வம் உறுதி

'தர்மயுத்தம் நடத்தி கச்சத்தீவை மீட்பேன்' - ஓ.பன்னீர்செல்வம் உறுதி

காங்கிரஸ் அரசு தாரை வார்த்ததால் மீனவர்களின் உரிமை பறிபோய் விட்டது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
31 March 2024 7:37 PM GMT