புதுவையில் 4-வது நாளாக வேலைநிறுத்தம் நீடிப்பு: மின்துறை ஊழியர்களுக்கு அரசு எச்சரிக்கை

புதுவையில் 4-வது நாளாக வேலைநிறுத்தம் நீடிப்பு: மின்துறை ஊழியர்களுக்கு அரசு எச்சரிக்கை

புதுவையில் அரசுக்கு ரூ.16 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட மின்துறை ஊழியர்களுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
1 Oct 2022 10:03 PM GMT