விளைநிலத்தில் புகுந்து ஒற்றை காட்டுயானை அட்டகாசம்; வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க மக்கள் கோரிக்கை

விளைநிலத்தில் புகுந்து ஒற்றை காட்டுயானை அட்டகாசம்; வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க மக்கள் கோரிக்கை

கலசா அருகே விளைநிலத்தில் புகுந்து ஒற்றை காட்டுயானை வாைழ, காபி, ஏலக்காய் போன்ற பயிர்களை நாசமாக்கியது. அந்த காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
23 Sep 2022 6:45 PM GMT