கத்தி முனையில் 3 பேரிடம் நகை, செல்போன்கள் பறிப்பு

கத்தி முனையில் 3 பேரிடம் நகை, செல்போன்கள் பறிப்பு

விக்கிரவாண்டி அருகே கத்தி முனையில் 3 பேரிடம் நகை, செல்போன்களை வழிப்பறி கொள்ளையர்கள் பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
27 Oct 2023 6:45 PM GMT