ரூ.30 லட்சம் கொள்ளை புகாரில் திடுக்கிடும் திருப்பம்: செல்போன் வியாபாரிகளிடம் கொள்ளை போனது ரூ.2¼ கோடி

ரூ.30 லட்சம் கொள்ளை புகாரில் திடுக்கிடும் திருப்பம்: செல்போன் வியாபாரிகளிடம் கொள்ளை போனது ரூ.2¼ கோடி

என்.ஐ.ஏ. அதிகாரிகள் போல் நடித்து செல்போன் வியாபாரிகளிடம் ரூ.30 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக மொத்தம் ரூ.2¼ கோடி கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இந்த வழக்கில் மேலும் 2 பேர் கைதாகினர். அவர்களிடம் இருந்து ரூ.1½ கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
27 Dec 2022 8:39 AM GMT