ராஜீவ்காந்தி கொலை வழக்கு: ராபர்ட் பயஸுக்கு ஒரு மாதம் பரோல் வழங்க வேண்டும் - முதல்-அமைச்சருக்கு அவரது மனைவி கடிதம்

ராஜீவ்காந்தி கொலை வழக்கு: ராபர்ட் பயஸுக்கு ஒரு மாதம் பரோல் வழங்க வேண்டும் - முதல்-அமைச்சருக்கு அவரது மனைவி கடிதம்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுவரும் ராபர்ட் பயாசுக்கு ஒரு மாதம் பரோல் வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சருக்கு, ராபர்ட் பயஸ் மனைவி பிரேமா கடிதம் எழுதியுள்ளார்.
28 May 2022 12:43 PM GMT