ரோகிணி சிந்தூரி தொடர்ந்த மானநஷ்ட வழக்கில் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபாவுக்கு முன்ஜாமீன்

ரோகிணி சிந்தூரி தொடர்ந்த மானநஷ்ட வழக்கில் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபாவுக்கு முன்ஜாமீன்

ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரி தொடர்ந்த மானநஷ்ட வழக்கில் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபாவுக்கு முன்ஜாமீன் வழங்கி பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
6 Jun 2023 7:44 PM GMT
பெண் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

பெண் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

மோதல் விவகாரத்தை தொடர்ந்து ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரி, ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கவும் தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
21 Feb 2023 9:23 PM GMT
ரோகிணி சிந்தூரியின் ரகசிய படங்களை முகநூலில் வெளியிட்ட ஐ.ஜி. ரூபா

ரோகிணி சிந்தூரியின் ரகசிய படங்களை முகநூலில் வெளியிட்ட ஐ.ஜி. ரூபா

ஐ.ஏ.எஸ். அதிகாரியான ரோகிணி சிந்தூரியின் ரகசிய புகைப்படங்களை முகநூலில் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா வெளியிட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அந்த படங்களை ரோகிணி சிந்தூரி ஆண் அதிகாரிகளுக்கு அனுப்பியது ஏன்? எனவும் கேள்வி எழுப்பி உள்ளார்.
19 Feb 2023 8:39 PM GMT