
2025 ஏப்ரல் வரை ரவுடிகளுக்கு எதிரான 29 வழக்குகளில் தண்டனை: டி.ஜி.பி. சங்கர் ஜிவால் தகவல்
தமிழ்நாட்டில் சரித்திர பதிவேடு ரவுடிகள் மற்றும் பழிக்குப் பழிவாங்கும் கொலைகளைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு டி.ஜி.பி. சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
4 Jun 2025 3:19 PM IST
ரவுடிகளின் செயல்பாடுகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன..?
தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் (3,645) குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 April 2025 3:34 PM IST
தென் மாவட்டங்களில் உள்ள ரவுடிகளின் பட்டியல் தயாரிப்பு - கண்காணிக்கும் பணி தீவிரம்
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் 1,750 ரவுடிகள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
10 July 2024 1:50 PM IST
பொதுமக்களுடன் மதுபோதையில் தகராறு: தடுக்க சென்ற போலீஸ் ஏட்டுகளை பீர்பாட்டிலால் குத்திய ரவுடி
பொதுமக்களுடன் மதுபோதையில் தகராறு செய்ததை தடுக்க சென்ற போலீஸ் ஏட்டுகளை பீர்பாட்டிலால் குத்திய ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
16 Oct 2022 2:12 PM IST




