விவசாயி வீட்டில் ரூ.10 லட்சம் நகை-பணம் திருட்டு; மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

விவசாயி வீட்டில் ரூ.10 லட்சம் நகை-பணம் திருட்டு; மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

மொலகால்மூரு அருகே விவசாயி தனது மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த ரூ.10 லட்சம் தங்கநகை, பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
14 Jun 2022 3:10 PM GMT