ரூ.1,500 கடனுக்காக ஆபாசமாக சித்தரித்ததால் ஓட்டல் மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை

ரூ.1,500 கடனுக்காக ஆபாசமாக சித்தரித்ததால் ஓட்டல் மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை

சென்னை சூளைமேட்டில் ரூ.1,500 கடனுக்காக ஆபாசமாக சித்தரித்ததால் அவமானத்தில் ஓட்டல் மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
22 Jun 2022 3:51 AM GMT