வியாசர்பாடியில் போலீசார் ரோந்து சென்ற போது மோட்டார் சைக்கிளில் சென்ற வியாபாரியிடம் ரூ.31 லட்சம் சிக்கியது

வியாசர்பாடியில் போலீசார் ரோந்து சென்ற போது மோட்டார் சைக்கிளில் சென்ற வியாபாரியிடம் ரூ.31 லட்சம் சிக்கியது

வியாசர்பாடியில் போலீசார் ரோந்து சென்றபோது, மோட்டார் சைக்கிளில் வியாபாரி கொண்டு வந்த கணக்கில் வராத ரூ.31 லட்சம் சிக்கியது. ஹவாலா பணமா? என கண்டறிய வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
10 May 2023 5:44 AM GMT