அடுக்குமாடி குடியிருப்புகளை வாடகைக்கு எடுத்து ரூ.5 கோடி மோசடி - முதியவர் கைது

அடுக்குமாடி குடியிருப்புகளை வாடகைக்கு எடுத்து ரூ.5 கோடி மோசடி - முதியவர் கைது

ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி உள்பட பலரிடம் அடுக்குமாடி குடியிருப்புகளை வாடகைக்கு எடுத்து அதனை ஒத்திகைக்கு கொடுத்து ரூ.5 கோடி மோசடி செய்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.
18 Feb 2023 7:13 AM GMT