மளிகைக்கடையில் பயங்கர தீ விபத்து; ரூ.5 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்

மளிகைக்கடையில் பயங்கர தீ விபத்து; ரூ.5 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்

உப்பள்ளியில் ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டில் உள்ள ஒரு மளிகைக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.5 லட்சம் பொருட்கள் எரிந்து நாசமானது.
1 Aug 2022 3:03 PM GMT