ரூ.50 கோடி நிலமோசடியில் அரசு அதிகாரி கைது

ரூ.50 கோடி நிலமோசடியில் அரசு அதிகாரி கைது

புதுவை காமாட்சி அம்மன்கோவிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி நிலமோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த அதிகாரி கைதானார். மற்றொரு அதிகாரியை போலீசார் தேடி வருகிறார்கள்.
30 Aug 2023 5:03 PM GMT