சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களிடம் ரூ.90 லட்சம் வாங்கிய போலீஸ்  அதிகாரி

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களிடம் ரூ.90 லட்சம் வாங்கிய போலீஸ் அதிகாரி

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் தேர்ச்சி பெற்ற 2 பேரிடம், பெங்களூருவில் கைதான போலீஸ் அதிகாரி ரூ.90 லட்சம் வாங்கியது அம்பலமாகி உள்ளது. அதுகுறித்து சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
16 Jun 2022 4:30 PM GMT