அதிக வட்டி தருவதாக 4,500 பேரிடம் ரூ.500 கோடி மோசடி: தனியார் நிறுவனம் தொடர்புடைய 21 இடங்களில் போலீசார் சோதனை

அதிக வட்டி தருவதாக 4,500 பேரிடம் ரூ.500 கோடி மோசடி: தனியார் நிறுவனம் தொடர்புடைய 21 இடங்களில் போலீசார் சோதனை

சென்னையில் அதிக வட்டி தருவதாக ரூ.500 கோடி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் தனியார் நிறுவனம் தொடர்புடைய 21 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
24 Nov 2022 4:32 AM GMT