ரிசர்வ் வங்கியில் இருந்து ரூ.535 கோடியுடன் சென்ற கன்டெய்னர் லாரி தாம்பரத்தில் பழுதாகி நின்றது - ராட்சத கிரேன் வாகனம் மூலம் இழுத்து செல்லப்பட்டது

ரிசர்வ் வங்கியில் இருந்து ரூ.535 கோடியுடன் சென்ற கன்டெய்னர் லாரி தாம்பரத்தில் பழுதாகி நின்றது - ராட்சத கிரேன் வாகனம் மூலம் இழுத்து செல்லப்பட்டது

ரிசர்வ் வங்கியில் இருந்து ரூ.535 கோடியுடன் சென்ற கன்டெய்னர் லாரி தாம்பரத்தில் பழுதாகி நின்றயது. பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ராட்சத கிரேன் மூலம் மீண்டும் ரிசர்வ் வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டது.
18 May 2023 12:47 AM GMT