
ரோகிணி சிந்தூரி குறித்து பேச ஐ.பி.எஸ். அதிகாரி ரூபாவுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்
ரோகிணி சிந்தூரி குறித்து பேச ஐ.பி.எஸ். அதிகாரி ரூபாவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
12 April 2023 2:26 AM IST
அரசின் தலைமை செயலாளரிடம் பெண் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் புகார்
பெண் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் அரசின் தலைமை செயலாளரிடம் புகார் அளித்துள்ளனர். கர்நாடகத்தில் தொடர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
21 Feb 2023 3:23 AM IST
எனது மனைவி யாருக்கு ரகசிய படங்களை அனுப்பினார் என்பதை ரூபா கூற வேண்டும்; ரோகிணி சிந்தூரியின் கணவர் பேட்டி
எனது மனைவி யாருக்கு ரகசிய புகைப்படங்களை அனுப்பினார் என்பதை ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா பகிரங்கப்படுத்த வேண்டும் என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரி யின் கணவர் தெரிவித்துள்ளார்.
21 Feb 2023 3:14 AM IST
ரோகிணி சிந்தூரி மீது குற்றச்சாட்டுகளை கூறிய ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா மீது போலீசில் புகார்
ரோகிணி சிந்தூரி மீது குற்றச்சாட்டுகளை கூறிய ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா மீது போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.
21 Feb 2023 3:04 AM IST




