சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் பெண் வியாபாரியை கொன்றவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் பெண் வியாபாரியை கொன்றவர் மீது போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.
13 Aug 2023 12:00 PM GMTசைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் பெண் வியாபாரி கொலையில் தங்கை உள்பட 5 பேர் கைது
சைதாப்பேட்டையில் நடந்த பெண் வியாபாரி கொலை வழக்கில் அவருடைய தங்கை உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். சேர்ந்து வாழ விடமாட்டேன் என மிரட்டியதால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து உடன் பிறந்த சகோதரியை கொன்றது தெரியவந்தது.
24 July 2023 4:49 AM GMTமின்சார ரெயிலில் இருந்து தவறி விழுந்த நண்பரை காப்பாற்ற முயன்றவர் ரெயிலில் அடிபட்டு சாவு
சைதாப்பேட்டை ரெயில் நிலையம் அருகே மின்சார ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்த நண்பரை காப்பாற்ற தண்டவாளத்தில் இறங்கி ஓடியவர் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.
27 April 2023 5:52 AM GMT