கட்சிக்காரர்களை ஊக்கப்படுத்தி விற்க வைத்தார்கள்: அ.தி.மு.க. ஆட்சியில்தான் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்தது - அமைச்சர் பொன்முடி குற்றச்சாட்டு

கட்சிக்காரர்களை ஊக்கப்படுத்தி விற்க வைத்தார்கள்: அ.தி.மு.க. ஆட்சியில்தான் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்தது - அமைச்சர் பொன்முடி குற்றச்சாட்டு

கள்ளச்சாராயம், போதை பொருட்கள் விற்பனை அதிகரித்தது கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் தான் என்றும், அவர்கள் கட்சிக்காரர்களை ஊக்கப்படுத்தி விற்க வைத்தார்கள் என்றும் அமைச்சர் பொன்முடி குற்றம் சாட்டியுள்ளார்.
15 May 2023 12:20 AM GMT